நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
பொன்மொழி:::::விபச்சாரம் அதிகமானால் மரணமும் அதிகமாகும்""":
அல்லாமா ரூமி :::: ஜகாத் கொடுக்காத காரணத்திணால் மேகம் சூழ்வதில்லை. விபச்சாரத்தினால் சுற்றுப்புறத்திலே கொள்ளை நோய் பரவி விடுகிறது.::::
தெளிவுரை::::: ஏழைகளுக்கு அளிக்க வேண்டிய ஜகாத் என்னும் மார்க்க வரி கொடுக்காமல் ஏய்க்கும் காரணத்தினால் முறையாக மழை பெய்யாமல் மக்களை துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. விபச்சாரம் போன்ற பாவங்கள் மலிந்து விட்ட காரணத்தினால் கொள்ளை நோய் பரவி விடுகிறது .இறைவனின் அருள் பொழிவது நிறுத்தப்பட்டு விடுகிறது :::::::::
No comments:
Post a Comment