நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி.: இம்மை மறுமையின் விளைச்சல் நிலம்.
அல்லாமா ரூமி
அவர்களின் விளக்கமொழி .: வசந்த கால பருவத்தின் விவசாயத்தை யார் அலட்சியப்படுத்தி
விட்டாரோ அவர் அந்த பருவத்தின் மதிப்பை எப்படி அறிய முடியும்?
தெளிவுரை.:
உலகமானது மறுமையின் விளைநிலமாக உள்ளது. இங்கே நீங்கள் விதைக்க வில்லையன்றால் மறுமையிலே
எதையும் அறுவடை செய்யமுடியாது .
No comments:
Post a Comment