Friday, 4 May 2012

இம்மையும்,மறுமையும்


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி.: இம்மை மறுமையின் விளைச்சல் நிலம்.

அல்லாமா ரூமி அவர்களின் விளக்கமொழி .: வசந்த கால பருவத்தின் விவசாயத்தை யார் அலட்சியப்படுத்தி விட்டாரோ அவர் அந்த பருவத்தின் மதிப்பை எப்படி அறிய முடியும்?

தெளிவுரை.: உலகமானது மறுமையின் விளைநிலமாக உள்ளது. இங்கே நீங்கள் விதைக்க வில்லையன்றால் மறுமையிலே எதையும் அறுவடை செய்யமுடியாது .

No comments:

Post a Comment