நமதூர் அண்வாருள்குதுஸிய்யா அரபி மத்ரஸாவில் 01.05.2012.செவ்வாய்க்கிழமை அன்று பட்டமளிப்புவிழா நடைபெறவுள்ளது. எட்டு மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்,அதில் மூன்று மாணவர்கள் முழு குர்ஆனையும் காலையிலிருந்து இரவுக்குள்ளாக மணப்பாடமாக ஒதிகாட்டியுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment