முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி: நிச்சயமாக இறைவன் உங்களின் உருவங்களையோ, செயல்களையோ,பார்ப்பதில்லை. மாறாக உங்களின் உள்ளங்களையே பார்க்கிறான:.
அல்லாமா ரூமி அவர்களின் விளக்கமொழி:. அவன் ஒரு சிகப்பு ரோஜா,அதை நீ ரத்தம் என்று கூறிவிடாதே, அவன் அறிவால் மயங்கியுள்ளான் அவனை பைத்தியம் என்று கருதி
விடாதே தெளிவுரை:. அதாவது யாருடைய வெளித்தோற்றத்தைக் கண்டும் எந்த ஒரு முடிவுக்கும் வந்து
விடாதே, சிகப்பாய் இருப்பதல்லாம் ரத்தம்
ஆகிவிடாது:.
No comments:
Post a Comment