Wednesday, 2 May 2012

நாவை பேணுவோம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி...

1. (
தேவையான இடத்தில் தவிர மற்ற நேரங்களில் )வாய் மூடி இருப்பவனே வெற்றியாளன். 2, பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அல்லாமா ரூமி அவர்களின் கருத்து:. பேசுவதில் எந்தவொரு பலனும் இல்லையன்றால் பேசாதே. அப்படி இருந்தால் மறுத்துரைப்பதை விட்டு விடு. நன்றியை செலுத்து.

தெளிவுரை:. பயனுள்ளதையே பேச வேண்டும். பயனற்ற பேச்சுக்களை தவிர்த்திட வேண்டும். கேள்வி கேட்கும் போது அதில் எத்தகையதொரு மறுப்புரையும் இருக்ககூடாது. மற்றவர்களை இழிவு படுத்தும்படி கேட்கக்கூடாது, கேள்வி கேட்கும்போது அறியாததை அறிந்துக் கொள்ள கேட்கவேண்டுமே தவிர விவாதம் புரியும் விதமாக கேட்கக்கூடாது என்கிறார் அல்லாமா ரூமி.

No comments:

Post a Comment