- நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி :::: (முதன் முதலில் ) உங்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் ....
அல்லாமா ரூமி அவர்களின் கருத்து :::::நாம் நம் இறைவனிடம் ஓழுக்கத்தை பிரார்த்திக்கின்றோம். ஓழுக்கம் கெட்டவன் இறைவனின் அருளை விட்டும் தூரமாகிவிடுகிறான்.
தெளிவுரை:::::ஓழுக்கமுடையவன் பாக்கியசாலி, ஓழுக்கமற்றவன் துரதிஷ்டசாலி என்ற ஓரு முதுமொழியுண்டு,அவ்வாறு துரதிஷ்டசாலியாக ஆக்கிவிடாமல் நம்மை ஓழுக்கமுடயவர்கலாகவும், பாக்கியசாலிகளாகவும், ஆக்க இறைவனிடம் வேண்டவேண்டும். ஓழுக்கமற்றவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் விலக்கப்பட்டவனாகி விடுகிறான்.::::::::::::::::
Tuesday, 1 May 2012
ஓழுக்கமின்றி அறிவு கிடைக்காது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment