- நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி.”””””:::::::உழைப்பவரி
ன் வியர்வை உலரும்முன் அவருக்குரிய ஊதியத்தை கொடுத்து விடுங்கள்.::::::
அல்லாமா ரூமியின் கருத்து.::::::: பொறுமையை கட்டிக்காப்பவன் வானத்தை விட உயர்ந்தவானாகி விடுகிறான். ஹல்வா சாப்பிடும் ஆசைக்கொண்டவனோ தன் இடத்திற்கே திரும்பி விடுகிறான்:::::
தெளிவுரை:::::: மனோ இச்சைக்கும், வயிற்றின் சுவைக்கும் கட்டுப்பட்டவன் முன்னேறவே மாட்டான். அவன் எவ்வளவு தான் முயன்றாலும் தான் இருந்த இடத்திற்கே திரும்பி விடுவானே தவிர முன்னேற்றம் என்பது அவனுக்கு கிடைக்காது.உண்ணும் விஷயத்தில் மட்டுமின்றி பேசும் விசயத்திலும் யாரிடம் முயற்ச்சியும், மென்மையும்,பொறுமையும்,இருக்குமோ அவனது உயர்வு வானளாவ இருக்கும்.:::::::
Tuesday, 1 May 2012
உழைப்பே உயர்வு தரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment