யார் தன் பொருளின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ அவர் சிறுமை அடைவார், யார் தன் அதிகாரத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ கேவலமடைவார், யார் தன் அறிவின்மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ ஏமாற்றமடைவார், யார் தன் செயலின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ வழி தவறிவிடுவார், யார் மக்களின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பாரோ சோர்ந்து விடுவார், யார் அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கிறாரோ அவர் சிறுமைஅடையமாட்டார்-கேவலமடையமாட்டார்- ஏமாற்றமடையமாட்டார்-வழிதவறமாட்டார்-சோர்வடையவும்மாட்டார்!
No comments:
Post a Comment