S.P.Abdul Qayyoom Baqavi.
தொகுத்தவை
சையிதுனா உமர்[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:()*-அல்லாஹ்வின் படைப்புகளை கண்டும் அவனை சந்தேகப்படும் மனிதனைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,
()*-மரணித்தவர்களை தினமும் காணும் மனிதன் தன் மரணத்தை மறந்திருப்பதைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,()*-தனது இவ்வுலகின் உருவாக்கத்தைக்காணும் மனிதன் தாம் மறுபடி எழுப்பப்படுவதை மறுப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-மனிதன் நிரந்தர உலகுக்காக முயல்வதை விட்டு விட்டு அழியும் இவ்வுலகிற்காக மட்டும் சிரமப்பட்டு உழைப்பதைக்கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-ஒரு காலத்தில் அசுத்தத்துளியாக இருந்து நாளை பிணமாக போகும் இவன் பெருமையடிப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்
![ஆச்சரியம்! பேராச்சரியம்!!
***********************
சையிதுனா உமர்[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:
()*-அல்லாஹ்வின் படைப்புகளை கண்டும் அவனை சந்தேகப்படும் மனிதனைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,
()*-மரணித்தவர்களை தினமும் காணும் மனிதன் தன் மரணத்தை மறந்திருப்பதைக்கண்டு ஆச்சரியமடைகிறேன்,
()*-தனது இவ்வுலகின் உருவாக்கத்தைக்காணும் மனிதன் தாம் மறுபடி எழுப்பப்படுவதை மறுப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-மனிதன் நிரந்தர உலகுக்காக முயல்வதை விட்டு விட்டு அழியும் இவ்வுலகிற்காக மட்டும் சிரமப்பட்டு உழைப்பதைக்கண்டு ஆச்சரியப்படுகிறேன்,
()*-ஒரு காலத்தில் அசுத்தத்துளியாக இருந்து நாளை பிணமாக போகும் இவன் பெருமையடிப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறேன்](http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s480x480/574784_451801824887808_473232931_n.jpg)
No comments:
Post a Comment