Tuesday, 1 January 2013

நம் கப்ரு [புதைகுழி] நம்மை விழுங்க தயாராய் இருக்கிறது,

பிறந்தவர் ஒவ்வொருவரும் 
இறந்தே ஆக வேண்டும் -ஆனால் 
அது எப்போது?
நாம் வாழ்வை நோக்கி
வேகமாய் ஓடுகிறோம் 
நம் கப்ரு[புதை குழி]நம்மை விழுங்க தயாராய் இருக்கிறது,
சந்தோஷ மிதப்பில் சந்திக்க போகும் 
மறுமையை மறப்பது மடமை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நவின்றார்கள்!
மிகச்சிறந்த அறிவாளி என்பவர் தன்னை அறிந்து, மரணத்திற்குப்பின்
உள்ள வாழ்க்கைக்காக செயல்படுபவரே!

No comments:

Post a Comment