பிறந்தவர் ஒவ்வொருவரும்
இறந்தே ஆக வேண்டும் -ஆனால்
அது எப்போது?
நாம் வாழ்வை நோக்கிவேகமாய் ஓடுகிறோம் நம் கப்ரு[புதை குழி]நம்மை விழுங்க தயாராய் இருக்கிறது,
சந்தோஷ மிதப்பில் சந்திக்க போகும்
மறுமையை மறப்பது மடமை.
இறந்தே ஆக வேண்டும் -ஆனால்
அது எப்போது?
நாம் வாழ்வை நோக்கிவேகமாய் ஓடுகிறோம் நம் கப்ரு[புதை குழி]நம்மை விழுங்க தயாராய் இருக்கிறது,
சந்தோஷ மிதப்பில் சந்திக்க போகும்
மறுமையை மறப்பது மடமை.
நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நவின்றார்கள்!
மிகச்சிறந்த
அறிவாளி என்பவர் தன்னை அறிந்து, மரணத்திற்குப்பின்
உள்ள வாழ்க்கைக்காக
செயல்படுபவரே!
No comments:
Post a Comment